Suresh

பன்னீர் புஷ்பங்கள் மூலம் நடிகரானவர் சுரேஷ். அதேசமயத்தில் இவரைத் தேடி அலைகள் ஓய்வதில்லை பட வாய்ப்பும் வந்தது. ஆனால் முதலில் வந்த வாய்ப்பான பன்னீர் புஷ்பங்களைத் தேர்வு செய்து நடித்தவர் சுரேஷ். அதன் பிறகு தமிழில் நிறையப் படங்களில் ஹீரோவாக நடித்த சுரேஷ், பின்னர் தெலுங்குக்குப் போய் விட்டார். சமீபத்தில் அசல் படத்தில் Continue reading

Rooba (Alias) Roobadevi

தமிழகமெங்கும் பரபரப்புடன் ஓடித் திரையுலகில் உள்ளவர்களுக்குப் புதிராகயிருந்த படம் ஒரு தலை ராகம். அந்தப் படத்தின் கதாநாயகி ரூபா. பின்னர் அவர் பெயருடன் ’தேவி’ன் சேர்ந்து ரூபாதேவியாகிவிட்டது. ‘‘தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி என்று பல மொழிகளில் சுமார் நூறு படங்களில் நடித்துள்ளார் அதன்பிறகு ’கனவுகள் கற்பனைகள்’, வசந்த அழைப்புகள், மயில் கண்ணீர் பூக்கள், எச்சில் இரவுகள், துணைவி போன்ற ஒரு சில படங்களில் நடித்தவரை தமிழ்த் திரையுலகில் காணவில்லை. Continue reading

Malini

மாலினி– புகழ்பெற்ற தமிழ் நடிகை. சபாஷ் மீனா படத்தின் கதாநாயகி. பி.ஆர்.பந்துலுவின் மகளாகவும் சிவாஜிகணேசனின் ஜோடியாகவும் நடித்திருந்தார். மிகக்குறைந்த படங்களிலேயே இவர் நடித்திருக்கிறார். சொந்தமாக ஒரு திரைப்படமும் தயாரித்துள்ளார்.  Continue reading

Lalitha

லலிதா – (பிறப்பு-1930- மறைவு-1982) வயது-52. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரில் மூத்தவர். இவர் நடித்த படங்கள் குறைவு தான் என்றாலும் ஒவ்வொன்றும் பேசப்பட்ட படங்கள். இவர் அறிமுகமான படம் ஆதித்தன் கனவு (1938). தூக்குத்தூக்கி, ஓர் இரவு, மருமகள், காவேரி, சிங்காரி, பாரிஜாதம், மந்திரி குமாரி,வனசுந்தரி, திகம்பர சாமியார் போன்ற பல தமிழ்ப் Continue reading

Jaya (Jaya Guganathan)

ஜெயா – பிரபல தமிழ் நடிகை. இவரது பூர்வீகம் இலங்கை. முருகன் அடிமை,கிரஹப்பிரவேசம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், மிஸ்ரர் சம்பத், நல்ல பெண்மணி, மகளுக்காக, நவரத்தினம், பெத்த மனம் பித்து, தெய்வம் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குநர் வி.சி.குகநாதனின் மனைவியாவார்.

ஏவி.எம். சித்ரமாலா கம்பைன்ஸ் என்ற பேனரில், 1970-ம் ஆண்டு ‘சுடரும் சூறாவளி’யும் என்ற படத்தை  வி.சி.குகநாதன் தயாரித்தார். படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தையும் குகநாதன் எழுதினார். பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணா கனகல் இந்தப் படத்தை டைரக்ட் செய்தார். படத்தில் ஜெமினிகணேசன், முத்துராமன் ஆகியோர் நடித்தனர்.எஸ்.ஐ.ஏ.டி. கல்லூரியில் ‘பி.யு.சி’ படித்து வந்த மாணவி ஜெயாவை, கதாநாயகியாக வி.சி.குகநாதன் அறிமுகப்படுத்தினார். Continue reading

Sheshathri-T.S.

T.S.சேஷாத்திரி- பழம்பெரும் தமிழ் குணச்சித்திர நடிகர். இரு கோடுகள், காவியத்தலைவி, தரிசனம், என்ன முதலாளி சௌக்கியமா, தாய், பிராயச்சித்தம், அன்புக்கு நான் அடிமை, பொல்லாதவன், விடியும் வரைக் காத்திரு, தாய்க்கு ஒரு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  Continue reading

Master Dhasarathan

மாஸ்ரர் தசரதன் – களத்தூர் கண்ணம்மா, தில்லானா மோகனாம்பாள், அவர் எனக்கே சொந்தம், அன்பளிப்பு, நானும் ஒரு பெண், பார்த்தால் பசிதீரும், மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், தங்கமலர், எங்க பாப்பா, பொண்ணு மாப்பிள்ளை, தாமரை நெஞ்சம் போன்ற பல நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனே பல பேட்டிகளில் இவரதுத் தனித்திறமைக் Continue reading