ஆர்.பார்த்தசாரதி [இசையமைப்பாளர் | இசை ஒலிப்பதிவாளர் | இசை தயாரிப்பாளர்]
தஞ்சாவூர் மாவட்டம், வேதாந்தபுரம் இவர் பிறந்த ஊர். ரங்கசாமி-ஆண்டாள் பெற்றோர். இத்தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களில் நாலாவதாக 1934-இல் பிறந்தவர் ஆர்.பார்த்தசாரதி. இவரது ஆறாவது வயதிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். Continue reading